உள்நாட்டு சீனி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் சீனி தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களை தயாரித்து வருவதாக செவனகல சீனி நிறுவனம் அறி...
Read More/
Showing posts with label Sri Lanka. Show all posts
Showing posts with label Sri Lanka. Show all posts
ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 இலங்கையர்கள்!
விசா காலாவதியான சுமார் 100 இலங்கை இளைஞர், யுவதிகள் ஜோர்தானில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள ...
Read More/
அநுராதபுரம் வைத்தியசாலையின் இரு மருத்துவர்கள் மீது தாக்குதல் !
வாரியப்பொல நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்...
Read More/
பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அரசுக்கு சிவப்பு சமிஞ்ஞை
எதிர்வரும் எட்டாம் திகதி முதல் டெங்கு ஒழிப்புப் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்கப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்...
Read More/
இன்று நள்ளிரவு முதல் தபால் சேவைகள் நிறுத்தம்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. நுவரெலியா தபால் நிலையங்கள...
Read More/
இலங்கையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு (முழு விபரம்)
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லி...
Read More/
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சி...
Read More/
கிராம உத்தியோகத்தர் 3,000 பேருக்கு வாய்ப்பு
3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். கிராம உத்தியோகத்தர்களை ஆட்...
Read More/
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை மையப்படுத்தி இன்று பணிப்புறக்கணிப்பு
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்சார் நடவடிக்கை இன்று (...
Read More/
‘அஸ்வெசும’ அடுத்த கொடுப்பனவு புதன்கிழமை
அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....
Read More/
பாடசாலை பிள்ளைகளான அக்கா, தங்கையின் நிர்வாணப் படங்கள் - (பெற்றோரே அவதானம்)
பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு, இவ்...
Read More/
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் மற்றும் இலங்கையில் இருந்து ...
Read More/
இருநாள் வேலைநிறுத்தத்தை அறிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - போராட்டம் வலுவடையும் சாத்தியம்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகிறது. இதன்...
Read More/
தொடரும் இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினை - இதற்கு தீர்வுதான் என்ன?
இலங்கை, - இந்திய மீனவர் பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். ஆனால், அதற்கு இதுவரையிலும் ஒரு நிலையான தீர்வைக...
Read More/
கால அட்டவணைக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு இல்லை
உரிய கால அட்டவணைக்கு அமைய பயிர்ச்செய்கையை மேற்கொள்ளாத விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படமாட்டாதென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ...
Read More/
சம்பள உயர்வு கோரி நாடு முழுவதும் அரச ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்ட...
Read More/
சட்ட விரோதமாக அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்
வருடத்திற்கு இருமுறை மின் கட்டணத்தை திருத்தம் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்தாலும், மின்சார கட்டணம் 3 ஆவது தடவையாகவும் திருத்தப்பட்டு கிட்டத்...
Read More/
1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம்
நேர்முகத்தேர்வில் சித்தியடைந்த 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இரா...
Read More/
9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பணிப்பாளர்
இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியின்றி போலி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத...
Read More/
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்காக வெளிவிவகார அமைச்சிடமிருந்து அவசர அறிவிப்பு
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்காக இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அ...
Read More/
Subscribe to:
Posts
(
Atom
)